பணம் பத்தும் செய்யும்

வெள்ளைக்காரர்கள் நம்ம நாட்டை விட்டு வெளியேபோன போது இரண்டு விஷயத்தை விதைத்து விட்டுப் போனார்கள். ஒன்று காஷ்மீர் பிரச்சனை மட்டொன்று கிரிக்கெட்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில கிரிக்கெட் சங்கத்திலும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தைப்பார்தாலே எவ்வளவு பணம் விளையாடுகிறது என்பது தெரியும். அதிலும் IPL என்று ஒன்று. மக்களை அடிமைப்படுத்த வ‌ந்திருக்கும் அடுத்த ஆயுதம். நமக்கு எதிரி பாக்கிஸ்தானோ, சீனாவோ இல்லை, கிரிக்கெட்டும் சினிமாவும் தான்.

தமிழ்நாடு முழுவதும் கரண்ட் கட். IPL க்கு மட்டும் எப்படி கரண்ட் தவறாமல் தடங்கல் இல்லாமல் வருகிறது எப்படியென்று  தெரியவில்லை.விவசாயத்திற்கு , தொழிற்சாலைகளுக்கு இல்லாத இல்லாத கரண்ட் இதற்கு மட்டும் எப்படி வருகிறது என்று தெரியவில்லை.

சியாச்சினிலிருந்து படைகள் வெளியெற்றம்

12 வருடத்திற்கு முன்னால் வாஜ்பாய் கராச்சிக்கு பஸ்விட்டு, பால் சாப்பிட்டு பல்பு வாங்கினார்.எனக்கு என்னவோ, சர்தாரி சரவெடி கொளுத்தப்போராரோன்னு தோணுது. இதையெல்லாம் யோசிக்கும் மன நிலையில் நம்ம பிரதமர் இல்லை. அவருக்கு அவர் நாற்காலியைக் காப்பாதிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நாற்காலி பத்திரங்கண்ணாவ்...

கிழ்வரும் பாடல் ஒரு பாகிஸ்தான் படப்பாடல். மூலம் 35 அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஈரானிய படமோ ஆல்பமோ. எண்பதுகளின் மத்தியில் கலக்கிய பாடல். காப்பி எல்லா இடத்திலும் உண்டு.



கமிஷனர் அலுவலகத்தில் எஸ்ஏசி மனு - 'எங்களை நீக்கியது செல்லாது'!

ஓத்தா இவங்க தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. போலீசுக்கும் அரசுக்கும் வேறு வேலைகள் உண்டு. மற்ற சங்கங்களைப் போலத்தான் இவர்களும். அரசின் தலையீடு ஓர் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது.